Wednesday, December 12, 2007

சிலிர்க்கின்றன விரல்கள்!

மார்கழிப் பனியில் நனைந்த
பறவையின் சிறகாய்
சிலிர்க்கின்றன விரல்கள்!
கீபோர்டில் உன் பெயரின்
எழுத்துக்களில் படும்போது!!

9 comments:

நாகை சிவா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முடியல :(((

பாச மலர் / Paasa Malar said...

நவீன நயத்துடன் அழகான ஒரு கவிதை

G3 said...

//நாகை சிவா said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முடியல :(((
//

Same blood :P

நிஜமா நல்லவன் said...

ரொம்ப இம்சிக்கிறீங்க!!!

கோபிநாத் said...

கடவுளே..;(

ஜே கே | J K said...

////நாகை சிவா said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முடியல :(((
//

Same blood :P

//

ரிப்பீட்டேய்!...

அபி அப்பா said...

ennacuu sellam! utambukku sariyillaiyaa?

Divya said...

கீப்போர்ட் எழுத்துக்களை தொடுவதற்க்கே சிலிர்க்கிறதா????.......வாவ்!!

நல்லாயிருக்கு இம்சை அரசி!

மங்களூர் சிவா said...

//
G3 said...
//நாகை சிவா said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முடியல :(((
//

Same blood :P
//


//
கோபிநாத் said...
கடவுளே..;(

//


//
அபி அப்பா said...
ennacuu sellam! utambukku sariyillaiyaa?

//
இது எல்லாத்துக்கும் ரிப்பீட்டு, ரிப்பீட்டு, ரிப்பீட்டு, ரிப்பீட்டு