Monday, April 16, 2007

என்னுயிரே!!!

என் காதல்
மலர்ந்த நாள்...
அன்று முதல்
என் இதயம் இங்கு
கருவறையானது!
என் முதல் குழந்தை
உன்னை
சுமக்க ஆரம்பித்ததால்!!

14 comments:

காட்டாறு said...

நல்லா இருக்குதுங்க இம்சை.

இதே பொருள்பட நான் எழுதிய "நானும் கர்ப்பஸ்திரி தான்" கவிதை இங்கே:
http://kaattaaru.blogspot.com/2007/03/blog-post_19.html

முடிஞ்சா ஒரு நடை போய்வாங்க!

Anonymous said...

கடைசி ரெண்டு லைன் புரியல...கோனார் நோட்ஸ்ல தான் தேடனும் :)))

அபி அப்பா said...

கவிதை ரொம்ப பெரியதாக இருப்பதால் பின்ன வந்து படிச்சுட்டு கமெண்டுறேன், இது சும்மா அட்டெண்டென்ஸ்தான்:-)))

அபி அப்பா said...

எங்கே என் கமெண்டு????????

Anonymous said...

கலக்கல் கவிதை

இராம்/Raam said...

இம்சையக்கோவ்,

கவிதை நல்லா இருக்குங்க.... :)

Syam said...

எல்லாரும் நல்லா இருந்தா சரி :-)

Syam said...

எதுக்கு வம்பு கவிதய பத்தி ஒன்னுமே சொல்லலனு கேப்பீங்க....அதுனால கவித சூப்பரோ சூப்பர் (நோ உள்குத்து) :-)

இரா. சுந்தரேஸ்வரன் said...

மொதமொத post-ல காதல்ன்னா என்னன்னு கேட்டீங்க...?

மனதின் ஓசை said...

கவிதை நல்லா இருக்கு..

//கவிதை ரொம்ப பெரியதாக இருப்பதால் பின்ன வந்து படிச்சுட்டு கமெண்டுறேன், இது சும்மா அட்டெண்டென்ஸ்தான்:-)))//

:-)))))))

MyFriend said...

குட்டி
குட்டியா
கவுஜ
எழுதின
என் அக்காவுக்கு
பாராட்டுக்கள்..
:-)

Anonymous said...

Nice....
Simple still Good.
Expressing ur feelings powerfully.
:) did u cried while writing this?

ஜி said...

thama thundu ezuthunaalum summa natchunnu ezuthureengale? epdi??

ILA (a) இளா said...

அடடே!