Sunday, January 21, 2007

புரிந்து கொண்டாயா???

என்னுள்
வாசம் செய்யும்
என் சுவாசமே!

என்னுள்ளிருந்து
துடித்துக் கொண்டிருக்கும்
என் இதயமே!

ஒவ்வொரு நொடியும்
என்னை வழிநடத்தும்
என் மனமே!

உன்னிலிருந்து
வார்த்தைகளாய் நான்
உருப்பெருகிறேன் என்றாய்

என்னுள்ளிருக்கும்
எனது உயிராய்
நீ மாறி விட்டதை
புரிந்து கொண்டாயா???

32 comments:

நாமக்கல் சிபி said...

அட! நன்றாக இருக்கிறது இந்தக் கவிதை!

k4karthik said...

அடக்கமான, சிம்பிளான கவிதை..

இம்சை அரசி said...

// நாமக்கல் சிபி said...
அட! நன்றாக இருக்கிறது இந்தக் கவிதை!
//

ஆஹா!!!!

நன்றி.... நன்றி......

இம்சை அரசி said...

// k4karthik said...
அடக்கமான, சிம்பிளான கவிதை..

//

:))))))))))

பங்காளி... said...

ஆஹா....ஆரம்பிச்சுட்டாங்கய்யா....இம்சைக்கே இம்சையா...ஹி..ஹீ

இப்படி ப்ஃளாஷ்பேக்கெல்லாம் கிளறி மனுசன பேஜாராக்கறீங்களே தாயே!

நல்லாருக்கு தாயி....

நல்லாருங்க நல்லாருங்க....

இம்சை அரசி said...

// பங்காளி... said...
ஆஹா....ஆரம்பிச்சுட்டாங்கய்யா....இம்சைக்கே இம்சையா...ஹி..ஹீ

இப்படி ப்ஃளாஷ்பேக்கெல்லாம் கிளறி மனுசன பேஜாராக்கறீங்களே தாயே!

நல்லாருக்கு தாயி....

நல்லாருங்க நல்லாருங்க....
//

என்னை எல்லாம் யாராலயும் இம்சை பண்ண முடியாதுங்க....

இம்சை பேரரசியாக முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதுக்குதான் இப்படியெல்லாம் :)))

கோபிநாத் said...

எப்படி இந்த மாதிரி கவிதை எல்லாம் அரசி...

பின்னிட்டிங்க....நல்லயிருக்கு...

அப்புறம் அந்த நாவலை காண ஆவல்!!!!

ஜி said...

அட இதுதான் கவிதை... ஒன்னுமே புரியல....

சாரி இமசைக்கா (அக்காவாதான் இருக்கணும்... ஏன்னா எனக்குத்தான் இன்னும் இருபது தாண்டலையே ;)), நான் கவுஜைல கத்துக்குட்டி... அதான்...

வெட்டி மாதிரி... நானு கவுஜ கெணத்துல குதிச்சு முங்கி முத்தெடுக்கலாம்னு பாக்குறேன்... எப்டி?

நாமக்கல் சிபி said...

ஹிம்...

//வெட்டி மாதிரி... நானு கவுஜ கெணத்துல குதிச்சு முங்கி முத்தெடுக்கலாம்னு பாக்குறேன்... எப்டி?//

நம்மல கும்மி அடிக்கறதே உங்களுக்கெல்லாம் பொழைப்பா போச்சி!!!

இந்த மாதிரி இடத்துல வந்து நம்ம எழுதனத கவிதைனு சொன்னா மக்கள் எல்லாம் என்ன நினைப்பாங்க :-)

இம்சை அரசி said...

//கோபிநாத் said...
எப்படி இந்த மாதிரி கவிதை எல்லாம் அரசி...

பின்னிட்டிங்க....நல்லயிருக்கு...

அப்புறம் அந்த நாவலை காண ஆவல்!!!!
//

அதுவா வருதுங்க கோபிநாத்....

ரொம்ப thanksங்க :)))

நாவல் சீக்கிரம் போடறேன் :)

அபி அப்பா said...

அன்பு இம்சை, அருமையான கவிதாயினியா மாறிக்கிட்டேயிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

//என்னை எல்லாம் யாராலயும் இம்சை பண்ண முடியாதுங்க....

இம்சை பேரரசியாக முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதுக்குதான் இப்படியெல்லாம் :))) //

எதுக்கும் "வீராச்சாமி" படம் பாருங்களேன். அட்லீஸ்ட் நண்பர் செந்தமிழ் ரவியின் திரை விமர்சனமாவது படியுங்களேன். பிறகு சொல்லுங்கள் உங்களை யாரும் இம்சை செய்ய முடியாது என்று!!!

இம்சை அரசி said...

// ஜி said...
அட இதுதான் கவிதை... ஒன்னுமே புரியல....
//

ஹி... ஹி...

//சாரி இமசைக்கா (அக்காவாதான் இருக்கணும்... ஏன்னா எனக்குத்தான் இன்னும் இருபது தாண்டலையே ;)),
//

அய்யய்யோ... நான் இன்னும் பதினஞ்சையே தாண்டலை. so தங்கச்சிதான்...

// நான் கவுஜைல கத்துக்குட்டி... அதான்...

வெட்டி மாதிரி... நானு கவுஜ கெணத்துல குதிச்சு முங்கி முத்தெடுக்கலாம்னு பாக்குறேன்... எப்டி?
//

கெணத்துல முத்தெடுக்க முடியாதுங்ணோவ். கடல்லதான் முடியும். அதனால கவிதை கடல்ல குதிங்க...

இம்சை அரசி said...

// வெட்டிப்பயல் said...
ஹிம்...

//வெட்டி மாதிரி... நானு கவுஜ கெணத்துல குதிச்சு முங்கி முத்தெடுக்கலாம்னு பாக்குறேன்... எப்டி?//

நம்மல கும்மி அடிக்கறதே உங்களுக்கெல்லாம் பொழைப்பா போச்சி!!!

இந்த மாதிரி இடத்துல வந்து நம்ம எழுதனத கவிதைனு சொன்னா மக்கள் எல்லாம் என்ன நினைப்பாங்க :-)
//

ரெண்டு பேரும் சேர்ந்துட்டு என்னை கிண்டலடிக்கறிங்களா???

இதெல்லாம் ஆவற கதை இல்ல... சொல்லிப்பிட்டேன்...

இம்சை அரசி said...

// Abi Appa said...
அன்பு இம்சை, அருமையான கவிதாயினியா மாறிக்கிட்டேயிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
//

ஹி... ஹி...

தேங்க்ஸ்ங்க அபி அப்பா...

//என்னை எல்லாம் யாராலயும் இம்சை பண்ண முடியாதுங்க....

இம்சை பேரரசியாக முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதுக்குதான் இப்படியெல்லாம் :))) //

எதுக்கும் "வீராச்சாமி" படம் பாருங்களேன். அட்லீஸ்ட் நண்பர் செந்தமிழ் ரவியின் திரை விமர்சனமாவது படியுங்களேன். பிறகு சொல்லுங்கள் உங்களை யாரும் இம்சை செய்ய முடியாது என்று!!!
//

அச்சச்சோ... இனி இப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். தெரியாத்தனமா சொல்லிட்டேன். அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா??? மன்னிச்சு விட்டுடுங்க...

Anonymous said...

I didn't understand this fully... I am sorry...

Kathir

இம்சை அரசி said...

// Anonymous said...
I didn't understand this fully... I am sorry...

Kathir
//

அப்பாடி. ஒருத்தரையாவது கொழம்ப வச்சாச்சு. ஹையா... ஜாலி... ஜாலி...

இராம்/Raam said...

இ.அ,

கவிதை அருமை......

இம்சை அரசி said...

// இராம் said...
இ.அ,

கவிதை அருமை......
//

thank u Ram :)))

Anonymous said...

Aga.. Kolapparatha oru velayave pannikittu irukingala... Ithu theriyama poche... :-)

Inimela kulappama nalla yeluthunga....

Kathir

Anonymous said...

ஆ....ஆ..... கவித கவித... ஒரே பீலிங்கா போச்சு.....

G.Ragavan said...

இம்சை. புரியலைங்க. :-( கோவிச்சுக்கிராதீக. என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியலை. சொற்களெல்லாம் எளிமையா சந்தமா பாந்தமா இருக்கு. ஆனா உள்ள நீங்க வெச்சிருக்குற பொடி புரியலை. கொஞ்சம் விளக்ஸ் பிளீஸ்.

இம்சை அரசி said...

// Anonymous said...
Aga.. Kolapparatha oru velayave pannikittu irukingala... Ithu theriyama poche... :-)

Inimela kulappama nalla yeluthunga....

Kathir
//

சரிங்க... கண்டிப்பா....

இம்சை அரசி said...

// Kumari "அப்பாவி" said...
ஆ....ஆ..... கவித கவித... ஒரே பீலிங்கா போச்சு.....
//

ச்சு...ச்சு...
ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க

இம்சை அரசி said...

// G.Ragavan said...
இம்சை. புரியலைங்க. :-( கோவிச்சுக்கிராதீக. என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியலை. சொற்களெல்லாம் எளிமையா சந்தமா பாந்தமா இருக்கு. ஆனா உள்ள நீங்க வெச்சிருக்குற பொடி புரியலை. கொஞ்சம் விளக்ஸ் பிளீஸ்.
//

புரியலைனா விட்டுடுங்க.
எனக்கே அது புரிய மாட்டேன்றது.
எனக்கு புரிஞ்சாதான விளக்க முடியும்??

Anonymous said...

புரிந்த மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு,இதுதான் புரியாத புதிரோ?ரொம்ப குழம்பி போய்விட்டேன்.கவிதை எளிமையாக இருந்தாலும் அழகாக இருக்கின்றது.Simple is beautiful!

இம்சை அரசி said...

// துர்கா said...
புரிந்த மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு,இதுதான் புரியாத புதிரோ?ரொம்ப குழம்பி போய்விட்டேன்.கவிதை எளிமையாக இருந்தாலும் அழகாக இருக்கின்றது.Simple is beautiful!
//

thank u துர்கா :))))

Geetha Sambasivam said...

mmmmmகவிதையும் புரியுது, எழுதினவங்களும் புரியுது. நல்லாவே புரியுதுங்க. ரொம்ப டாங்ஸு.

இம்சை அரசி said...

// கீதா சாம்பசிவம் said...
mmmmmகவிதையும் புரியுது, எழுதினவங்களும் புரியுது. நல்லாவே புரியுதுங்க. ரொம்ப டாங்ஸு.
//

ஆனா நீங்க என்ன சொல்றீங்கனு எனக்கு புரியலையே...

Anonymous said...

neenga serious aaaaaaa kavithai ezhuthunalum siripputhan varuthu..he!..he..!!

இம்சை அரசி said...

// ayya said...
neenga serious aaaaaaa kavithai ezhuthunalum siripputhan varuthu..he!..he..!!
//

பரவால்ல. சிரிச்சிங்கனா சந்தோஷம்தான் :)))

Anonymous said...

...nejamave ungalukku comedy nalla varuthunga.."nethu niraya aani pudunga vendi irunthathla " master pce..

:0

இம்சை அரசி said...

// ayyanar.v@gmail.com said...
...nejamave ungalukku comedy nalla varuthunga.."nethu niraya aani pudunga vendi irunthathla " master pce..

:0
//

thank u... thank u ayyanar.v...