Friday, January 5, 2007

கோபமாய் வருகிறது

நீ எவ்வளவு

விலை கொடுத்து

வாங்கியிருந்தாலும்

எனக்கு கவலை இல்லை.............

நீ கஷ்டப்பட்டு

சம்பாதித்த பணத்தில்

ஆசையாய் வாங்கினாய்

என்பதும் எனக்கு தெரியும்............

என்றாலும் பார்க்கும்

போதெல்லாம் எனக்கு

கோபம் கோபமாய்

வருகிறது.................

எனக்கே எனக்கு

மட்டும் சொந்தமான

உனது கைகளுக்குள்ளேயே

எப்பொழுதும் குடியிருக்கிறதே

இந்த செல்போன்...............

29 comments:

Sivabalan said...

Good one!

சுந்தர் / Sundar said...

செல் போனாய் நீங்க மாற என் வாழ்த்துக்கள்.

k4karthik said...

இந்த "செல்"வனை விட அந்த "செல்" முக்கியமோ?

கோபிநாத் said...

சபாஷ்!!!!
நல்ல இருக்கு!!!

மா.கலை அரசன் said...

இரசிக்கும் படி நன்றாக இருக்கின்றது.

இம்சை அரசி said...

// Sivabalan said...
Good one!

//

thank u :)))

இம்சை அரசி said...

// சுந்தர் / Sundar said...
செல் போனாய் நீங்க மாற என் வாழ்த்துக்கள்.

//

ரொம்ப தேங்க்ஸூங்க :)

இம்சை அரசி said...

// k@rthik said...
இந்த "செல்"வனை விட அந்த "செல்" முக்கியமோ?

//

ரொம்ப கரெக்டா கேட்டீங்க..... ஹ்ம்ம்ம்ம்........

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
சபாஷ்!!!!
நல்ல இருக்கு!!!

//

டேங்க்ஸூங்கோவ்........

இம்சை அரசி said...

// மா.கலை அரசன் said...
இரசிக்கும் படி நன்றாக இருக்கின்றது.

//

:))

Unknown said...

இதுவும் ஃப்ரெண்டுக்காக எழுதினதுதான? ;))

Anonymous said...

Pichudae Po.... :-)
Aama Entha mathiri eppidi yosikirae?

இம்சை அரசி said...

// அருட்பெருங்கோ said...
இதுவும் ஃப்ரெண்டுக்காக எழுதினதுதான? ;))

//

ஆமாம் :))

இம்சை அரசி said...

// Anonymous said...
Pichudae Po.... :-)
//

தேங்க் யூ.... தேங்க் யூ....


// Aama Entha mathiri eppidi yosikirae?
//

அதுவா வருது :))

கார்த்திக் பிரபு said...

nice poem da..keep goin

Anonymous said...

nalla irukkee:)vaazhththukkal...

இம்சை அரசி said...

// கார்த்திக் பிரபு said...
nice poem da..keep goin

//

இப்படியெல்லாம் ஐஸ் வச்சா வச்ச பேர மாத்திடுவோமா???

"Romance King Karthick Prabhu" தான் :))

இம்சை அரசி said...

// Anonymous said...
nalla irukkee:)vaazhththukkal...
//

thank u... :)

ஜொள்ளுப்பாண்டி said...

இம்சைஅரசி கலக்கலா கவிதையெல்லாம் எழுதியிருக்கேளே பொறாமையா இருக்குங்கோ இவ்வளவு பொசசிவ்வான காதலியான்னு :))))

இம்சையான கவிதை !! கலக்குங்க அரசி :)))

அரை பிளேடு said...

கோபமாய் வருகிறது...

கவிதையை படித்த பிறகு...

சாரி... சரியான இம்சை...

இம்சை அரசி said...

// ஜொள்ளுப்பாண்டி said...
இம்சைஅரசி கலக்கலா கவிதையெல்லாம் எழுதியிருக்கேளே பொறாமையா இருக்குங்கோ இவ்வளவு பொசசிவ்வான காதலியான்னு :))))
//

thank u.......

//இம்சையான கவிதை !! கலக்குங்க அரசி :)))
//

ஏங்க என் கவிதைய கூடவா இம்சைன்னு சொல்லணும்???

இம்சை அரசி said...

// அரை பிளேடு said...
கோபமாய் வருகிறது...

கவிதையை படித்த பிறகு...

சாரி... சரியான இம்சை...

//

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க??? :(

ஜொள்ளுப்பாண்டி said...

//ஏங்க என் கவிதைய கூடவா இம்சைன்னு சொல்லணும்???//

அட இம்சையே :((
நன் சொல்ல வந்தது இன்னான்னா உங்க கவிதைய படிச்சு முடிச்சதுக்கபுறமா மனசை இம்சை பண்ணுதுங்கோன்னுதான் சரியா ?? புரிஞ்சுக்கமாட்டீங்கறீங்களே!!!
:)))))))))))

Unknown said...

செல்போனுக்கு வந்த போட்டியைப் பாருடா!!!!

அழகான ராட்சசி said...

ஏன் உங்களுக்கு செல்போன் மீது
கோபம்.
உங்கள் கவிதை மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.

இம்சை அரசி said...

// ஜொள்ளுப்பாண்டி said...
//ஏங்க என் கவிதைய கூடவா இம்சைன்னு சொல்லணும்???//

அட இம்சையே :((
நன் சொல்ல வந்தது இன்னான்னா உங்க கவிதைய படிச்சு முடிச்சதுக்கபுறமா மனசை இம்சை பண்ணுதுங்கோன்னுதான் சரியா ?? புரிஞ்சுக்கமாட்டீங்கறீங்களே!!!
:)))))))))))

//

ஆஹா...... ஒஹோ....... பேஷ்...... பலே.......

புரிஞ்சிக்கிட்டேன் தம்பி.... :))))))

இம்சை அரசி said...

// தேவ் | Dev said...
செல்போனுக்கு வந்த போட்டியைப் பாருடா!!!!

//

அட... இது செல்போனுக்கு வந்த போட்டி இல்ல.....

செல்போனால வந்த போட்டி :)))

இம்சை அரசி said...

// அழகான ராட்சசி said...
ஏன் உங்களுக்கு செல்போன் மீது
கோபம்.
உங்கள் கவிதை மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.

//

thanks a lot அழகான ராட்சசி :)))

Unknown said...

Aaaa.. Ahhh.. Ennala Thanga Mudiyala..!! :-)