Sunday, December 17, 2006

புரியவில்லை


உறங்கும் பொழுது

விழித்திருக்கும் பொழுது என

எல்லா நேரமும்

சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.......

என்றாலும் புரிபடவேயில்லை

என் விழிகளைப் பார்த்து

ரகசியமாய் புன்னகைக்கும்

உன் விழிகள்

என் இதயத்திற்கு

சொல்லும் சேதி என்னவென்று!

12 comments:

நாமக்கல் சிபி said...

புரியுது... புரியுது ;)

Unknown said...

வாயைத் தொறந்து என்னான்னு தான் கேளுங்களேன்.:)))

Anonymous said...

வாயைத் தொறந்து என்னான்னு தான் கேளுங்களேன்.:)))

Dev

Anonymous said...

yenakku yedhuvum puriyala.... By the way which tool u are using to publish fonts in tamil??

kathirforyou@gmail.com

இம்சை அரசி said...

// தேவ் | Dev said...
வாயைத் தொறந்து என்னான்னு தான் கேளுங்களேன்.:)))

//

யப்பா தேவு தம்பி... நீ சின்ன கொழந்தய்யா.... உனக்கு இதெல்லாம் புரியாது விட்டுடு.... உனக்கு அக்கா குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தருவேனாம். சாப்பிட்டுட்டு சமத்தா இருக்கனும் தெரியுதா...

இம்சை அரசி said...

// yenakku yedhuvum puriyala.... By the way which tool u are using to publish fonts in tamil??

kathirforyou@gmail.com

//

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?op=&cid=3

Download eklappai Anjal from this link n install it.

After that press Alt+2 whenever u want to type in Tamil(Alt+1 for English).

labdab said...

//உன் விழிகள்என் இதயத்திற்குசொல்லும் சேதி என்னவென்று! //

கொடுத்த கடன திரும்ப கேட்கறது புரியவில்லையா?

இம்சை அரசி said...

// labdab said...
//உன் விழிகள்என் இதயத்திற்குசொல்லும் சேதி என்னவென்று! //

கொடுத்த கடன திரும்ப கேட்கறது புரியவில்லையா?
//

அட கஷ்ட காலமே!!!!

Anonymous said...

Thanks for your help Imsai Arasi... I will try the same.

Kathir

இம்சை அரசி said...

// 익명 의 덧글 내용...
Thanks for your help Imsai Arasi... I will try the same.

Kathir

//

welcome kathir :)

ஜொள்ளுப்பாண்டி said...

சொல்றனேன்னி தப்பா எடுதுக்காதீங்க இம்சையக்கோவ் !! வெட்கப்படாதீங்க. அப்படியே 'பட்' டுன்னு சோடா உடச்ச மாதிரி கேட்டுடுங்க !! வேனா பக்கதுல தானே NIMHANS இருக்கு பார்த்துகிடலாம் !! கவலைப் படாதீங்க:))))))))))

இம்சை அரசி said...

// ஜொள்ளுப்பாண்டி said...
சொல்றனேன்னி தப்பா எடுதுக்காதீங்க இம்சையக்கோவ் !! வெட்கப்படாதீங்க. அப்படியே 'பட்' டுன்னு சோடா உடச்ச மாதிரி கேட்டுடுங்க !! வேனா பக்கதுல தானே NIMHANS இருக்கு பார்த்துகிடலாம் !! கவலைப் படாதீங்க:))))))))))

//

NIMHANS அப்படின்னா???