Wednesday, May 16, 2007

அன்புடன் போட்டிக்கு அனுப்ப இயலாத கவிதைகள்

நாலு நாளு லீவை போட்டுட்டு ஊருக்கு போயிட்டேன். திரும்பி வந்ததும் save பண்ணி வச்சிருந்த இந்த படத்த பார்த்ததும்தான் அன்புடன் கவிதை போட்டி ஞாபகம் வந்தது. வேக வேகமா ரெண்டு கவிதை எழுதி சரி இதை மொதல்ல அனுப்பிடலாம்னு பாத்தா அவங்க கொடுத்திருந்த தேதி தாண்டி போயிடுச்சு :(((( சரின்னு விடுப்பா விடுப்பா விட்டுக் குடுத்துடுவோம்னு நினைச்சுட்டே இங்க போட்டுட்டேன். இதையும் ரொம்ப நாளா போட மறந்துட்டேன். நேத்து போட்டி முடிவு மெயில பாத்ததும் தான் இதுவும் ஞாபகம் வந்தது. ஒரே மறதி கோழியாயிட்டேன் போல... ஞாபக சக்திய வளத்தறதுக்கு any idea??? சரி அதை விடுங்க... இந்த கவிதை நல்லாயிருக்கா???






ஓகே......... பை பை............. டாட்டா............

21 comments:

நாகை சிவா said...

மறுக்கா கவுஜு....

தண்ணிய குடி தண்ணிய குடி....

Anonymous said...

அனுப்பியிருந்தா முதல் பரிசு கிடைத்து இருக்கும்...


கோவபடாதிங்க சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..:)


MR.X

கோபிநாத் said...

\\இந்த கவிதை நல்லாயிருக்கா???\\

நல்லாயிருக்கு அ..............த ;))

Ayyanar Viswanath said...

ஏ பாசக்கார குடும்பமே
உங்க கற்பனா சக்தி இப்படி பெருக்கெடுக்கே :(

மின்சாரம் ப்ரச்சனையாம் இம்சை தமிழ்நாட்ல கொஞ்சம் உதவ முடியுமா
:)

balar said...

இரண்டு கவிதைகளுமே மிகவும் அருமை..:)
அனுப்பி இருந்தால் கண்டிப்பாக பரிசு கிடைத்திருக்கும்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

முதல் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.. நீங்கள் அனுப்பியிருந்தால் அன்புடன் நடுவர்களுக்கும் ஒருவேளை பிடிஎத்திருக்கலாம்... :)

நாமக்கல் சிபி said...

ரெண்டு கவிதைகளுமே நல்லா இருக்கு!

எழுதினது யாருங்க?

ப்ரியன் said...

நன்றாகவே இருக்கிறது...அனுப்பி இருக்கலாம்...

இம்சை அரசி said...

// நாகை சிவா 덧글 내용...
மறுக்கா கவுஜு....

தண்ணிய குடி தண்ணிய குடி....

//

ஏனிந்த கொலை வெறி?

கரைச்சு ரசம் வச்சிடுவேன் ஜாக்கிரதை

இம்சை அரசி said...

// நானும் இம்சைதான் 덧글 내용...
அனுப்பியிருந்தா முதல் பரிசு கிடைத்து இருக்கும்...


கோவபடாதிங்க சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..:)


MR.X
//

இதுக்கெல்லாம் கோவிச்சுக்கிட்டா உங்களோட குப்பை கொட்ட முடியுமா??? ;)

இம்சை அரசி said...

// கோபிநாத் 덧글 내용...
\\இந்த கவிதை நல்லாயிருக்கா???\\

நல்லாயிருக்கு அ..............த ;))

//

வேணாம் அண்ணாஆஆஆஆஆ....

இம்சை அரசி said...

// அய்யனார் 덧글 내용...
ஏ பாசக்கார குடும்பமே
உங்க கற்பனா சக்தி இப்படி பெருக்கெடுக்கே :(

மின்சாரம் ப்ரச்சனையாம் இம்சை தமிழ்நாட்ல கொஞ்சம் உதவ முடியுமா
:)
//

பல்லு போனாலும் உனக்கு லொள்ளு போவாதுய்யா... ;)

இம்சை அரசி said...

// balar 덧글 내용...
இரண்டு கவிதைகளுமே மிகவும் அருமை..:)
அனுப்பி இருந்தால் கண்டிப்பாக பரிசு கிடைத்திருக்கும்..
//

ரொம்ப நன்றிங்க :)))

பரிசு வாங்கின ஃபீலிங் :)))

இம்சை அரசி said...

// நிலவு நண்பன் 덧글 내용...
முதல் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.. நீங்கள் அனுப்பியிருந்தால் அன்புடன் நடுவர்களுக்கும் ஒருவேளை பிடிஎத்திருக்கலாம்... :)

//

ரொம்ப நன்றி நிலவு நண்பன் :)))

இம்சை அரசி said...

// நாமக்கல் சிபி 덧글 내용...
ரெண்டு கவிதைகளுமே நல்லா இருக்கு!

எழுதினது யாருங்க?

//

அண்ணா இது ரொம்ப ஓவரு... :@

இம்சை அரசி said...

// ப்ரியன் 덧글 내용...
நன்றாகவே இருக்கிறது...அனுப்பி இருக்கலாம்...

//

மிஸ் பண்ணிட்டேன் ப்ரியன் :(((

அடுத்த தடவை பாக்கறேன்...

thax a lot for ur comment :)))

சுந்தர் / Sundar said...

வாழ்த்துக்கள் .

சேதுக்கரசி said...

மடல்ல நினைவூட்டல் வலைப்பதிவுகள்ல நினைவூட்டல்னு 78 நினைவூட்டல் அனுப்பினாலும் போதாது போலிருக்கே? ;-) அடுத்த முறை உங்க மின்னஞ்சலுக்கு தினமும் 78 நினைவூட்டல் வரும்.. சொல்லிப்புட்டேன்.

சக்தி said...

படத்திற்கு பொருத்தமான கவிதைகள்
சிநேகமுடன் சக்தி
http://snehamudansakthi.blogspot.com/

G.Ragavan said...

முதல் கவிதை நல்லாயிருக்கு. அடுத்த வாட்டி மறக்காம அனுப்பனும். சரியா?

Udhayakumar said...

படம் ரெண்டும் அருமை!!!