Thursday, May 10, 2007

நினைவில்லாமல்...!!!

நீண்ட நேரம்
நின்றிருந்தேன்
நீல ஓடையிலே.......
நிலவினை எதிர்பார்த்து!
நினைவில்லாமல்.......
அன்று அமாவாசையென!!

10 comments:

நாகை சிவா said...

கவுஜு.......

சூ.....சூ.....

நாகை சிவா said...

//நினைவில்லாமல்.......//

ஆணி அதிகம் ஆனால் இப்படி தான் ஆகும்.

நாகை சிவா said...

//நீண்ட நேரம்
நின்றிருந்தேன்
நீல ஓடையிலே.......//

கால் வலிக்கல.... அய்யோ பாவம்!

MyFriend said...

அழகு
அழகு..
கவிதை அழகு.. :-)

சுந்தர் / Sundar said...

அருமை !

சரி உங்கள் பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

CVR said...

அழகான கவிதை!!
வாழ்த்துக்கள்!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல கவிதை இம்சை அரசி.
அதுவும் அடி முதலில் மோனை எல்லாம் வச்சி எழுதி இருக்கீங்க!

நீண்ட நேரம் நின்று விட்டேன்
நீல ஓடை நீள் கரையில்
நிமிடங்கள் தான் இன்னும்
நெடு அமாவாசை முடிய
நிலாத் திங்கள் வந்திடுமே
சிறு கீற்றாய், மறு நாளே!
:-)

Arunkumar said...

கவிதை சின்னதா இருந்தாலும் சூப்பருங்கோ..

ulagam sutrum valibi said...

நினைவில்லை அன்று
அமாவாசை என்று
அருமையான கவிதை

குட்டிபிசாசு said...

நல்ல கவிதை..,
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...