Thursday, February 15, 2007

காதலர் தினம்







நேத்து ரொம்ப ஆணி புடுங்க வெச்சிட்டாங்க. அதனால இன்னைக்கு போடறேன்.

18 comments:

ஜி said...

என்னுடைய படங்கள சுட்டுட்டாங்க....

12:30 ஆகுது... நான் அப்புறமா வந்து கவிதைய படிக்கிறேன்.. :)))

k4karthik said...

late-a வந்தாலும் latest-a வந்துருக்கீங்க...

கவிதை சூப்பர்... அதுக்கு ஏத்த படத்தையும் போட்டு கலாசிட்டாங்க...

manasu said...

இன்னைக்கும் ஆணியே புடுங்க வச்சிருக்கலாம் ;-)))))))))

இம்சை அரசி said...

// ஜி - Z said...
என்னுடைய படங்கள சுட்டுட்டாங்க....

12:30 ஆகுது... நான் அப்புறமா வந்து கவிதைய படிக்கிறேன்.. :)))

//

நான் எங்க சுட்டேன்???

பொய் சொல்லாதீங்க. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது

இம்சை அரசி said...

// k4karthik said...
late-a வந்தாலும் latest-a வந்துருக்கீங்க...

கவிதை சூப்பர்... அதுக்கு ஏத்த படத்தையும் போட்டு கலாசிட்டாங்க...
//

thank u Karthick :))))

இம்சை அரசி said...

// manasu said...
இன்னைக்கும் ஆணியே புடுங்க வச்சிருக்கலாம் ;-)))))))))

//

ஆனாலும் உங்களுக்கு என் மேல இவ்ளோ பாசம் இருக்க கூடாதுங்க ;)))

கதிர் said...

யெக்கா கவிதை சூப்பரு!

கடைசி கவிதையின் முதல் இரண்டு வார்த்தை இருட்டு கூடைக்குள் சிக்கி விட்டது!

அட இத பிரிச்சி போட்டா கூட கவித மாதிரிதான் இருக்கு!

//பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது//

அப்ப உண்மை சொல்ற வாய்க்கு பிரியாணி கிடைக்குமா?

நீங்க சொல்ற மாதிரி பாத்தா ஒருத்தனுக்கும் போஜனம் கிடைக்காது. உண்மை மட்டுமே பேசறவன் இந்த உலகத்துல ஒருத்தனும் கிடையாது.

இந்த பின்னூட்டத்துல கூட ஒரு பொய் சொல்லியிருக்கேன்! :))))

இம்சை அரசி said...

// தம்பி said...
யெக்கா கவிதை சூப்பரு!

கடைசி கவிதையின் முதல் இரண்டு வார்த்தை இருட்டு கூடைக்குள் சிக்கி விட்டது!
//

அது "எந்த பூவாய் இருந்தாலும்". சரியா?


//இந்த பின்னூட்டத்துல கூட ஒரு பொய் சொல்லியிருக்கேன்! :))))
//
அட இத பிரிச்சி போட்டா கூட கவித மாதிரிதான் இருக்கு!

இதுதானே அந்த பொய் ;)))

Anonymous said...

Nenngalum Aani than pudungaringala? Sollave ille pathingala.... Ama image ellathayum yenkayo irunthu suttutinga.... Kavitha neenga yeluthunatha... ille.... ???

Kathir

கோபிநாத் said...

கவிதைகள் எல்லாம் நல்லயிருக்கு

இம்சை அரசி said...

// Anonymous said...
Nenngalum Aani than pudungaringala? Sollave ille pathingala.... Ama image ellathayum yenkayo irunthu suttutinga.... Kavitha neenga yeluthunatha... ille.... ???

Kathir
//

வாங்க கதிர்... காதலர் தினம் எப்படி போச்சு???

படத்ததாங்க சுட்டேன். கவிதைய சுடற பழக்கம் நமக்கு கெடையாதுங்க. என் மேல இவ்ளோ நம்பிக்கையா?

Anonymous said...

Kadhalar Thinam eppavum polathan intha varusamum... No special things... Same like other days. :-(
.

Sorryinga... nan summa velayattukkakathan appadi sonnen... Thappa yeduthukathinga... I am really sorry for my comments.

Varuthamudan..... Kathir

இம்சை அரசி said...

// Anonymous said...
Kadhalar Thinam eppavum polathan intha varusamum... No special things... Same like other days. :-(
.

Sorryinga... nan summa velayattukkakathan appadi sonnen... Thappa yeduthukathinga... I am really sorry for my comments.

Varuthamudan..... Kathir
//

தப்பா எல்லாம் எடுத்துக்கலை. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க :))))))))))))))))))

பாருங்க எவ்ளோ பெரிய ஸ்மைலி போட்டிருக்கேன். எங்க சிரிங்க பாக்கலாம்...

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
கவிதைகள் எல்லாம் நல்லயிருக்கு
//

thanks a lot கோபிநாத்.

sry for too late :)))

Ayyanar Viswanath said...

இதயம் ,காதல் ,பூ ,உயிர்,சுவாசம், சீக்கிரம் வெளிய வாங்க இம்சை
கண்ணுக்கெட்டி யவரை நீலம்தான்...

இம்சை அரசி said...

// அய்யனார் said...
இதயம் ,காதல் ,பூ ,உயிர்,சுவாசம், சீக்கிரம் வெளிய வாங்க இம்சை
கண்ணுக்கெட்டி யவரை நீலம்தான்...
//

சத்தியமா புரியலைங்க...
விளக்கம் ப்ளீஸ் :)))

Ayyanar Viswanath said...

சத்தியமா புரியலைங்க...
விளக்கம் ப்ளீஸ் :)))

காதல் கவிதைகள் அப்படிங்க்கிற சின்ன வட்டத்துல இருந்து சீக்கிரம் வெளிய வாங்க
"இன்னும் கடக்க வேண்டும் பல காத தூர ம் " ( miles to go before i sleep )
இப்படித்தான் அறிவு ஜீவி மாதிரி அடிக்கடி ஏதாவது சொல்வேன் ( எல்லா ம் ஒரு விளம்பரந்தான் :)))) )

இம்சை அரசி said...

// அய்யனார் said...
சத்தியமா புரியலைங்க...
விளக்கம் ப்ளீஸ் :)))

காதல் கவிதைகள் அப்படிங்க்கிற சின்ன வட்டத்துல இருந்து சீக்கிரம் வெளிய வாங்க
"இன்னும் கடக்க வேண்டும் பல காத தூர ம் " ( miles to go before i sleep )
இப்படித்தான் அறிவு ஜீவி மாதிரி அடிக்கடி ஏதாவது சொல்வேன் ( எல்லா ம் ஒரு விளம்பரந்தான் :)))) )
//

பரவாயில்லைங்க அய்யனார்... I'll try my level best... :)))))))