Thursday, November 30, 2006

தவம்




உன் பாதங்கள் படவே
தவம் கிடக்கின்றன
என்
வீட்டு வாசலில்
உதிர்ந்திருக்கும் பூக்கள்!!!

6 comments:

Unknown said...

//உன் பாதங்கள் படவே
தவம் கிடக்கின்றன
என்
வீட்டு வாசலில்
உதிர்ந்திருக்கும் பூக்கள்!!! //

:)) அழகு !!

இம்சை அரசி said...

நன்றி Naveen :-)

Unknown said...

Super Kavithai

இம்சை அரசி said...

Thank u Amudha

Unknown said...

உன்னை ஆசிர்வதிக்கவே
காத்திருக்கிறது
என் வீட்டு வாசலில்
பூத்திருக்கும் பூக்கள்!

இம்சை அரசி said...

வாவ்..... சூப்பர் பொதிகை சாரல்...

நிஜமாவே காத்திருக்குதா???!!! :-)