Thursday, November 30, 2006

என்ன செய்ய?

உன் விரல் பிடித்து
நடை பயில
ஆசை தான்...
என்ன செய்ய?
உன்னை காணுமுன்னே
நடை பழகிவிட்டேனே!!!

6 comments:

நாமக்கல் சிபி said...

அருமையா எழுதியிருக்கீங்க தமிழச்சி!!!

தொடர்ந்து எழுதவும்...

இம்சை அரசி said...

ரொம்ப நன்றி வெட்டி.

சொல்ல போனா உங்களை பாத்துதான் எனக்கு ப்ளாக் ஆரம்பிக்கற ஆர்வமே வந்தது :-)

LakshmanaRaja said...

மிகவும் அழகாக இருந்தது.

Unknown said...

Really a good piece of thinking..
Keep goin

Anonymous said...

Very good keep going
-Sakthi

Anonymous said...

Very nice keep going...