tag:blogger.com,1999:blog-5652545657483852020.post5679916581218206574..comments2023-08-19T16:50:30.368+05:30Comments on இம்சை அரசி: ஆணென்றால். . .இம்சை அரசிhttp://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5652545657483852020.post-40016907046772306902007-05-16T21:18:00.000+05:302007-05-16T21:18:00.000+05:30என்ன ஆச்சு தாயீ....நீயும் இந்த மாதிரி பேச ஆரம்பிச்...என்ன ஆச்சு தாயீ....நீயும் இந்த மாதிரி பேச ஆரம்பிச்சிட்ட <BR/><BR/>\\ பெண் ஓர் ஆண் வாழ்க்கையில் கூடுதல் அர்த்தம் ஏற்படுத்துகிறாள்னு சொன்னா ஓகே... அதே மாதிரிதான் ஒரு ஆண் பெண் வாழ்க்கையில். இங்க ஆண் பெருசா, பெண் பெருசாங்கறது முக்கியமில்லை. எப்படி ரெண்டு பேரும் அனுசரிச்சு வாழ்றாங்கங்றதுதான் முக்கியம் :))\\<BR/><BR/>ரொம்ப கரைட்ட சொன்ன ஜி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-47550257597442953472007-05-16T19:01:00.000+05:302007-05-16T19:01:00.000+05:30// யாராவது பெண்ணியம் பத்தி எழுதுனாதான் பெண் பதிவாள...// யாராவது பெண்ணியம் பத்தி எழுதுனாதான் பெண் பதிவாளர்கள் லிஸ்ட்ல சேத்துக்குவேன்னு சொன்னாங்களா?? ;))))// <BR/> யோவ் ஜி, ஒரு முடிவோட தான்யா திரியுறீங்க ;)))) (equal smiley போட்டுட்டேன் ;) )<BR/> <BR/>////பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. //<BR/><BR/>இது ஒத்துக்கொள்ள முடியாத விசயம். நான் சொன்ன அப்துல் கலாமையே எடுத்துப் பார்த்தால் தெரியும்//<BR/> அப்துல் கலாம் அம்மா? ;) :)))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-64639667341993662322007-05-16T10:16:00.000+05:302007-05-16T10:16:00.000+05:30என்ன அக்கா, பெண்ணியம்லாம் பேச ஆரம்பிச்சுட்டீங்க? ய...என்ன அக்கா, பெண்ணியம்லாம் பேச ஆரம்பிச்சுட்டீங்க? யாராவது பெண்ணியம் பத்தி எழுதுனாதான் பெண் பதிவாளர்கள் லிஸ்ட்ல சேத்துக்குவேன்னு சொன்னாங்களா?? ;))))<BR/><BR/>நீங்க சொன்னது கரெக்டுதான்... ஆனா அப்துல் கலாம் மாதிரி ஆட்களுக்கு பெண் இல்லாமலையே வாழ்க்கை முழுமையடஞ்சிருக்குதே எப்படி??<BR/><BR/>//பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. //<BR/><BR/>இது ஒத்துக்கொள்ள முடியாத விசயம். நான் சொன்ன அப்துல் கலாமையே எடுத்துப் பார்த்தால் தெரியும். பெண் ஓர் ஆண் வாழ்க்கையில் கூடுதல் அர்த்தம் ஏற்படுத்துகிறாள்னு சொன்னா ஓகே... அதே மாதிரிதான் ஒரு ஆண் பெண் வாழ்க்கையில். இங்க ஆண் பெருசா, பெண் பெருசாங்கறது முக்கியமில்லை. எப்படி ரெண்டு பேரும் அனுசரிச்சு வாழ்றாங்கங்றதுதான் முக்கியம் :))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-12259807225665781612007-05-16T06:55:00.000+05:302007-05-16T06:55:00.000+05:30// பிராவகமே! //i think it should be பிரவாகமே// பிராவகமே! //<BR/><BR/>i think it should be பிரவாகமேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-28629993407191578152007-05-16T02:04:00.000+05:302007-05-16T02:04:00.000+05:30///பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்...///<BR/>பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. எந்த ஒரு ஆணோட வாழ்க்கையும் பெண்ணில்லாம முழுமையடையாது.<BR/>///<BR/>பூரிக்கட்டைல அடி வாங்கினாலும் உன்மை உன்மை தான் :0Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-25412618616455088252007-05-16T01:54:00.000+05:302007-05-16T01:54:00.000+05:30ம்ம்ம்...ஒரு முடிவோடதான் இருக்குறாப்புல தெரியுது. ...ம்ம்ம்...ஒரு முடிவோடதான் இருக்குறாப்புல தெரியுது. ஆணுக்குப் பெண்ணும்..பெண்ணுக்கு ஆணும்...வேணுந்தானே. காதலியர் கடைக்கண் காட்டி விட்டால்..மண்ணில் மாமலையும் ஓர் கடுகாம்னு ஆண்களுக்கும் உண்டும்மா...<BR/><BR/>அது சரி....பாலம் கட்டி முடிச்சாச்சா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-38146736960760817962007-05-16T01:45:00.000+05:302007-05-16T01:45:00.000+05:30பெ(ஆ)ண் இல்லைன்னா எந்த ஒரு ஆ(பெ)ணோட வாழ்க்கைக்கும்...பெ(ஆ)ண் இல்லைன்னா எந்த ஒரு ஆ(பெ)ணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. எந்த ஒரு ஆ(பெ)ணோட வாழ்க்கையும் பெ(ஆ)ண் இல்லாமல் முழுமையடையாது<BR/><BR/>ஹி ஹி ஹி<BR/>50-50<BR/>இது கூடதான் நல்லா இருக்கு<BR/><BR/><BR/><BR/>MR.YAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-30026265747980236372007-05-16T01:38:00.000+05:302007-05-16T01:38:00.000+05:30பெண்களால எத்தனை ராஜ்ஜியம் எழுந்திருக்கு... எத்தனை ...பெண்களால எத்தனை ராஜ்ஜியம் எழுந்திருக்கு... எத்தனை ராஜ்ஜியம் வீழ்ந்திருக்குனு... ஷாஜகான், அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முகம்மது, ஆபிரஹாம் லிங்கன், திப்பு சுல்தான், ஒத்தெல்லோ, பிருத்விராஜன்.......... இப்படி நீண்டுட்டே போற லிஸ்ட்ல கடைசில நம்ம பருத்தி வீரனும். இவங்க வாழ்க்கைல நடந்த பெரும் மாற்றங்களுக்கு பின்னாடி பெண் மட்டும்தான் முக்கிய காரணம்<BR/><BR/><BR/>///<BR/><BR/><BR/>ஆமா இல்லையா பின்ன..<BR/><BR/>இதான் பெண்களை நம்பாதேனு ஒருத்தர் பாடிட்டு போனார்<BR/><BR/><BR/>Mr.XAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-44294634953266448862007-05-15T23:18:00.000+05:302007-05-15T23:18:00.000+05:30நீங்க சொல்றது எல்லோரும் ஒத்துக்கிட்டு இருக்கற விஷய...நீங்க சொல்றது எல்லோரும் ஒத்துக்கிட்டு இருக்கற விஷயம் தானே,இதுக்கு எதுக்கு பதிவு எல்லாம் போட்டுகிட்டு?? :-))<BR/><BR/>ஆண் இல்லாம பெண்ணின் வாழ்விலேயும் சந்தோஷம் கிடையாதுன்னு போட்டா பரவாயில்லை. அதைதான் யாரும் ஒத்துக்க மாட்டாங்க!!பின்னூட்டங்களும் வானளவு தொடும்,ஹிட் கவுன்டர் மட மட வென ஏறும். உங்க பதிவு சூடான பதிவு பட்டியல்-ல வந்துடும்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-86161010891098617542007-05-15T22:46:00.000+05:302007-05-15T22:46:00.000+05:30nice...!nice...!Anonymoushttps://www.blogger.com/profile/00532810710272282796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-35067430404856978612007-05-15T20:07:00.000+05:302007-05-15T20:07:00.000+05:30//நல்லாதான் சிந்திக்கிறீங்க//இது அது இல்லைசரித்திர...//நல்லாதான் சிந்திக்கிறீங்க//<BR/><BR/>இது அது இல்லை<BR/><BR/>சரித்திரத்தை அங்க அங்க சிந்தி இருக்காங்க.....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-49296191175743951672007-05-15T20:06:00.000+05:302007-05-15T20:06:00.000+05:30//இம்சை என்ன ஒரு லிங்க்.. கலக்கிட்டீங்க போங்க//இது...//இம்சை என்ன ஒரு லிங்க்.. கலக்கிட்டீங்க போங்க//<BR/><BR/>இது மாதிரி எல்லாத்தையும் கலந்து கட்டி எழுதினா உமக்கு பின் நவினத்துவம் மாதிரி இருக்குமே... அதானே!....<BR/><BR/>அது போகட்டும் அது என்ன சாட்ல ஒன்னு சொல்லிட்டு இங்க வந்து இப்படி ஆமாம் சாமி போட்டு போய் இருக்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-84246804516097721182007-05-15T20:05:00.000+05:302007-05-15T20:05:00.000+05:30//எப்பேற்பட்ட ஆணா இருந்தாலும் ஒரு பொண்ணுக்காகன்னு ...//எப்பேற்பட்ட ஆணா இருந்தாலும் ஒரு பொண்ணுக்காகன்னு வரும்போது கண்ணீர் வடிப்பான்.//<BR/><BR/>எப்பேர்பட்ட ஆணா இருந்தால் ஒரு பெண்ணால் அழ வைக்கப்படுகிறான் என்று மண்டபத்தில் வர்காந்து பலர் புலம்பிக்கிட்டு இருக்காங்க.... அது ஏங்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-34923712563223452922007-05-15T20:03:00.000+05:302007-05-15T20:03:00.000+05:30//ஒரு பொண்ணு நினைச்சா இந்த வானுக்கும் பூமிக்கும் ப...//ஒரு பொண்ணு நினைச்சா இந்த வானுக்கும் பூமிக்கும் பாலத்தை கட்டி முடிப்பா"-//<BR/><BR/>கட்டி முடிச்சுட்டு சொன்னா நம்பாத என்ன மாறி சனமும் நம்பும்ல.... <BR/><BR/>;-)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-91393112400727687982007-05-15T19:46:00.000+05:302007-05-15T19:46:00.000+05:30//ஆமா அக்கா ரஞ்சினி அண்ணியும் இராம் அண்ணாவும் இப்ப...//ஆமா அக்கா ரஞ்சினி அண்ணியும் இராம் அண்ணாவும் இப்படிதான் இருக்காங்கன்னு கேள்வி பட்டேன்//<BR/><BR/>பிர்த்டே பேபி,<BR/><BR/>ஒனக்கு ஓவரு சேட்டைதான்.. :((இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-18708588478196805902007-05-15T19:24:00.000+05:302007-05-15T19:24:00.000+05:30அக்கா பிறந்த நாளுக்கு நீங்க போட்ட வாழ்த்துகளுக்கு ...அக்கா பிறந்த நாளுக்கு நீங்க போட்ட வாழ்த்துகளுக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-62484391616183183012007-05-15T19:18:00.000+05:302007-05-15T19:18:00.000+05:30//யக்கோவ்,இப்போ யாரு இல்லன்னு சொன்னா?? //ஆமா அக்கா...//யக்கோவ்,<BR/><BR/>இப்போ யாரு இல்லன்னு சொன்னா?? //<BR/>ஆமா அக்கா ரஞ்சினி அண்ணியும் இராம் அண்ணாவும் இப்படிதான் இருக்காங்கன்னு கேள்வி பட்டேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-7975759438989266042007-05-15T18:56:00.000+05:302007-05-15T18:56:00.000+05:30//இப்படி நீண்டுட்டே போற லிஸ்ட்ல கடைசில நம்ம பருத்த...//இப்படி நீண்டுட்டே போற லிஸ்ட்ல கடைசில நம்ம பருத்தி வீரனும்.//<BR/><BR/>:-))<BR/>நல்லாதான் சிந்திக்கிறீங்க. :-DMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-23921806005538074312007-05-15T18:55:00.000+05:302007-05-15T18:55:00.000+05:30//பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த...//பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. எந்த ஒரு ஆணோட வாழ்க்கையும் பெண்ணில்லாம முழுமையடையாது. எதோ ஒரு பாட்டுல வரும் "ஒரு பொண்ணு நினைச்சா இந்த வானுக்கும் பூமிக்கும் பாலத்தை கட்டி முடிப்பா"-ன்னு. இதை பலர் ஒத்துக்க மறுக்கலாம். அதுக்காக என் கொள்கைல இருந்து நான் பின் வாங்கப் போறதில்ல. ஏத்துக்கறவங்க ஏத்துக்கோங்க. திட்டறவங்க திட்டிக்கோங்க. எல்லாருக்கும் ஒரு பெரிய :-)<BR/>//<BR/><BR/>உங்க கருத்தை நான் 100% ஆமோதிக்கிறேன். :-D<BR/>கண்டிப்பா இந்த கருத்துக்களை ஏத்துக்கிறேன். ;-)<BR/><BR/>யாரும் திட்ட மாட்டாங்க .. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-37513073396066157462007-05-15T18:49:00.000+05:302007-05-15T18:49:00.000+05:30ஸ்பைடர்மேன்,உடைந்தநிலாக்கள்,பெண்ணியம் அட! அட! இம்ச...ஸ்பைடர்மேன்,உடைந்தநிலாக்கள்,பெண்ணியம் அட! அட! இம்சை என்ன ஒரு லிங்க்.. கலக்கிட்டீங்க போங்க<BR/>:)<BR/><BR/>/யக்கோவ்,<BR/>இப்போ யாரு இல்லன்னு சொன்னா??/<BR/><BR/>அதே ..அதேAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-17524742127012907072007-05-15T18:37:00.000+05:302007-05-15T18:37:00.000+05:30/பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்.../பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. எந்த ஒரு ஆணோட வாழ்க்கையும் பெண்ணில்லாம முழுமையடையாது. எதோ ஒரு பாட்டுல வரும் "ஒரு பொண்ணு நினைச்சா இந்த வானுக்கும் பூமிக்கும் பாலத்தை கட்டி முடிப்பா"-ன்னு.//<BR/><BR/><BR/>யக்கோவ்,<BR/><BR/>இப்போ யாரு இல்லன்னு சொன்னா??இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com