tag:blogger.com,1999:blog-5652545657483852020.post5084571667338467784..comments2023-08-19T16:50:30.368+05:30Comments on இம்சை அரசி: சமையலரசி ஆனது எப்படி?இம்சை அரசிhttp://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5652545657483852020.post-51584945695621106712007-04-02T18:00:00.000+05:302007-04-02T18:00:00.000+05:30// உண்மைத் தமிழன் said... அப்பா.. கண்ணுகளா.. இந்த ...// உண்மைத் தமிழன் said... <BR/>அப்பா.. கண்ணுகளா.. இந்த சோகக் கதையைக் கேட்டப்புறமாவது தெரிஞ்சுக்குங்க.. நம்ம பரம்பரை எவ்வளவு பொறுமைசாலிகன்னு.. ஏன்னா நம்ம தங்கச்சி இம்சை அரசியோட மம்மி சாப்பாட்டையும் சகிச்சிக்கிட்டு இப்போ தங்கச்சி சாப்பாட்டையும் சகிச்சு தின்னுப்போட்டு நல்லாயிருக்குன்னு வேற ஒரு வார்த்தைய சொல்லிருக்காரே அந்த மனுஷன்.. ஐயா. குலம் காத்த உத்தமரே நீங்கள் வாழ்க.. இம்சை அரசியின் இம்சைகள் தொடரட்டும்.. <BR/>//<BR/><BR/>ஏன் இப்படி??? எனக்குதான் தெரியாதுனு சொல்லியிருந்தேன். எங்க அம்மாவுக்கு தெரியாதுன்னு சொன்னேனா? சொன்னேனா?? சொன்னேனா???இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-37719424629232694372007-04-02T17:58:00.001+05:302007-04-02T17:58:00.001+05:30// ஜி - Z said... அப்பாக்கே இந்த பாடுன்னா, பாவம் ...// ஜி - Z said... <BR/>அப்பாக்கே இந்த பாடுன்னா, பாவம் மாப்பு... :((((( <BR/>//<BR/><BR/>ஏன் இந்த கொலவெறி???இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-37195199159502147042007-04-02T17:58:00.000+05:302007-04-02T17:58:00.000+05:30// Venkat said... Its too good. First time i am se...// Venkat said... <BR/>Its too good. <BR/><BR/>First time i am seeing a story about father. <BR/>//<BR/><BR/>thank u :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-56368114812707188902007-04-02T17:57:00.000+05:302007-04-02T17:57:00.000+05:30// Venkat said... Realy Superb, Enga appavum unga ...// Venkat said... <BR/>Realy Superb, <BR/>Enga appavum unga appa mathri than, enikuma ennai sornthu poga vitathu ellai. <BR/>For the first time in my life i am reading such stories which realy brings fahter's character. Father's are silent promoters. I dont know to write but i read lot. <BR/><BR/>Venkat <BR/>//<BR/><BR/>ஹ்ம்ம்ம்... எனக்கும் அப்பாதான் ரொம்ப ஃப்ரெண்ட். என் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் சொல்லியிருக்காங்க. இப்படி அப்பா கிடைக்க நான் ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கணும்னு :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-10079392332586621162007-04-02T17:51:00.000+05:302007-04-02T17:51:00.000+05:30// பாலராஜன்கீதா said... அவருக்குப் பல வருடங்களுக்க...// பாலராஜன்கீதா said... <BR/>அவருக்குப் பல வருடங்களுக்குமுன் திருமணமான புதிதில்:-))) இதேபோல் சாப்பிட்ட கீரை நி்னைவு வந்திருக்கும். வேறென்ன சொல்லுவார் ? :-) <BR/>//<BR/><BR/>எங்கம்மா ரொம்ப நல்லா சமையல் செய்வாங்க :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-15826155582912186102007-04-01T16:33:00.000+05:302007-04-01T16:33:00.000+05:30// அபி அப்பா said... முகம் காட்ட மறுத்தாய்!!முகவரி...//<BR/> அபி அப்பா said... <BR/>முகம் காட்ட மறுத்தாய்!!<BR/>முகவரியை மறைத்தாய்!!<BR/>ஏனப்பா:-)) //<BR/><BR/>இதுல யேதொ ஒரு உள் குத்து இருக்கிற மாதிரி இருக்கே ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-1591841566608219012007-03-31T17:02:00.000+05:302007-03-31T17:02:00.000+05:30அப்பா.. கண்ணுகளா.. இந்த சோகக் கதையைக் கேட்டப்புறமா...அப்பா.. கண்ணுகளா.. இந்த சோகக் கதையைக் கேட்டப்புறமாவது தெரிஞ்சுக்குங்க.. நம்ம பரம்பரை எவ்வளவு பொறுமைசாலிகன்னு.. ஏன்னா நம்ம தங்கச்சி இம்சை அரசியோட மம்மி சாப்பாட்டையும் சகிச்சிக்கிட்டு இப்போ தங்கச்சி சாப்பாட்டையும் சகிச்சு தின்னுப்போட்டு நல்லாயிருக்குன்னு வேற ஒரு வார்த்தைய சொல்லிருக்காரே அந்த மனுஷன்.. ஐயா. குலம் காத்த உத்தமரே நீங்கள் வாழ்க.. இம்சை அரசியின் இம்சைகள் தொடரட்டும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-52368016896237934962007-03-31T08:41:00.000+05:302007-03-31T08:41:00.000+05:30அப்பாக்கே இந்த பாடுன்னா, பாவம் மாப்பு... :(((((அப்பாக்கே இந்த பாடுன்னா, பாவம் மாப்பு... :(((((ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-32190353231310459022007-03-29T19:05:00.000+05:302007-03-29T19:05:00.000+05:30// Guna said... sorrynga, ennoda laptop-la, displa...// Guna said... <BR/>sorrynga, ennoda laptop-la, display aagura letters ellame Korean Font-la irunthathunala, I thought I clicked wrong button and posted the comments again and again :(. Now set it to English Font. :-) <BR/>//<BR/><BR/>its ok... no probs :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-40982588561992170362007-03-29T19:04:00.000+05:302007-03-29T19:04:00.000+05:30// Guna said... Hi, nice post...:) //thank u guna ...// Guna said... <BR/>Hi, nice post...:) <BR/><BR/>//<BR/><BR/>thank u guna :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-77575419153287697432007-03-29T19:02:00.001+05:302007-03-29T19:02:00.001+05:30// கோபிநாத் said... இன்னாட இது வலது கண்ணு ஒரு மாதி...// கோபிநாத் said... <BR/>இன்னாட இது வலது கண்ணு ஒரு மாதிரி மினுக்கு மினுக்கு துடிக்குதேன்னு பார்த்தேன்...இப்பதான் மேட்டரே தெரியுது .....ரசித்தவையில என்னையும் சேர்த்திருக்கிங்க, அதுவும் ரெண்டு வாட்டி ;-))))<BR/><BR/>ரொம்ப நன்றி தங்கச்சி ;-))) <BR/>//<BR/><BR/>பரவால்ல அண்ணா :))))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-81912720804436341672007-03-29T19:02:00.000+05:302007-03-29T19:02:00.000+05:30// கோபிநாத் said... கவலை படாதே தங்கச்சி....அண்ணன்க...// கோபிநாத் said... <BR/>கவலை படாதே தங்கச்சி....அண்ணன்கள் (தேவ், அபி அப்பா, ஷ்யாம்) இவ்வளவு பேரு இருக்கும் போது உன்னையா சமையல் கட்டுக்கு அனுப்பிடுவோமா. கண்டிப்பா நல்லா சமைக்க தெரிஞ்ச பையனா பார்த்து முடிச்சுடுவோம் ;-)))) <BR/>//<BR/><BR/>ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...<BR/><BR/>உங்க பாசத்த எல்லாம் பாக்கும்போது ஒரே ஆனந்த கண்ணீரா வருது...இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-9472857043931094362007-03-29T18:53:00.000+05:302007-03-29T18:53:00.000+05:30// கோபிநாத் said... அரசி....என்ன ஆச்சு....கீரையில ...// கோபிநாத் said... <BR/>அரசி....என்ன ஆச்சு....கீரையில ஆரம்பிச்சி கடைசியில முடிக்கும் போது ஒரே பீலிங்கா முடிச்சுட்டிங்க ;-(( <BR/>//<BR/><BR/>ஆட்டோமேடிக்கா அப்ப ஞாபகம் வந்துடுச்சு. அதான்...இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-55865420013979959592007-03-29T18:52:00.000+05:302007-03-29T18:52:00.000+05:30// இராம் said... //தேவ் சொன்ன மாதிரி மாப்பிள்ளைய ...// இராம் said... <BR/>//தேவ் சொன்ன மாதிரி மாப்பிள்ளைய நினைச்சாத்தேன் பாவமா இருக்கு :-) <BR/>///<BR/><BR/>அந்த அப்பாவிக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் :) <BR/>//<BR/><BR/>தம்பி இதெல்லாம் சரியில்ல... அப்புறம் அடுத்த ப்ளாக்கர் மீட்ல உனக்கு தரதுக்காக வாங்கி வச்சிருக்கிற குச்சு மிட்டாயும் குருவி ரொட்டியையும் நாய்க்கு போட்டுடுவேன். ஜாக்கிரதை...இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-26146247486529607892007-03-29T18:50:00.000+05:302007-03-29T18:50:00.000+05:30// தம்பி said... அப்பா பாவம். :(( //நாளைக்கு உன் ...// தம்பி said... <BR/>அப்பா பாவம். :(( <BR/><BR/>//<BR/><BR/>நாளைக்கு உன் புள்ள செய்யறத நீயும் அப்படிதான் சாப்பிடுவ. அப்ப தெரியும் ;)இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-86890545460744660942007-03-29T18:49:00.000+05:302007-03-29T18:49:00.000+05:30// Syam said... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....நம்ம...// Syam said... <BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....நம்ம அப்பா இவ்வளோ நல்லவரா....தேவ் சொன்ன மாதிரி மாப்பிள்ளைய நினைச்சாத்தேன் பாவமா இருக்கு :-) <BR/>//<BR/><BR/>ஏன் அப்படி சொல்றீங்க ஏன் அப்படி சொல்றீங்க??? அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.<BR/><BR/>அப்புறம் உருளைக் கிழங்கு போண்டா ஒழுங்கா செய்யாம அண்ணிகிட்ட மத்துல வாங்குன விஷயத்த எல்லார்ட்டயும் போட்டுட்ருவேன்...இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-23591189484648437072007-03-29T18:47:00.000+05:302007-03-29T18:47:00.000+05:30// நாகை சிவா said... நேற்று சொன்னது போல் வருகைப் ...// நாகை சிவா said... <BR/>நேற்று சொன்னது போல் வருகைப் புரிந்து விட்டேன்.<BR/>//<BR/><BR/>வருக வருக...<BR/><BR/>//சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் உன்ன அடிச்சுக்க முடியாதுடா சிவா!!!(இது எனக்கு நானே சொல்லிக்கிட்டது)<BR/>//<BR/><BR/>ஆமா ஆமா. இதை நான் வழிமொழிகிறேன்.இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-32244013160104456762007-03-29T18:45:00.000+05:302007-03-29T18:45:00.000+05:30// Anonymous said... லாஸ்ட் வீக் "தவமாய் தவமிருந்த...// Anonymous said... <BR/>லாஸ்ட் வீக் "தவமாய் தவமிருந்து" படம் பாத்திங்கலா ?? <BR/>//<BR/><BR/>இல்ல படம் வந்தப்பவே பாத்துட்டேன். நான் அழுத அழுவாச்சில அந்த தியேட்டர்ல புதுசா ஒரு பவுன்டெயினே வச்சிட்டாங்க ;)இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-41413294848298432702007-03-29T18:40:00.000+05:302007-03-29T18:40:00.000+05:30// CVR said... எனக்கும் படங்களிலே அம்மா சென்டிமென...// CVR said... <BR/>எனக்கும் படங்களிலே அம்மா சென்டிமென்டை விட அப்ப சென்டிமென்ட் காட்சிகளை பார்த்தால் தான் ஒரே பீலிங்க்ஸாக போய் விடும்.<BR/>நல்ல பதிவு அரசி<BR/>வாழ்த்துக்கள்!! :-) <BR/>//<BR/><BR/>நன்றி CVR :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-69902275650222337332007-03-29T18:39:00.000+05:302007-03-29T18:39:00.000+05:30// லக்ஷ்மி said... உங்க வீட்டுலயும் இதே கதைதானா? எ...// லக்ஷ்மி said... <BR/>உங்க வீட்டுலயும் இதே கதைதானா? எங்க வீட்டுலயும் இதுதான் வழக்கம். அதுலயும் உண்மையிலேயே ரொம்ப மோசமான ஐட்டங்களுக்கு இந்த மாதிரி ஒரு சான்றிதழ் கொடுக்கும்போது எங்க அம்மா ஒரு கேவலமான பார்வை பார்ப்பாங்க பாருங்க எங்க ரெண்டு பேரையும், மானஸ்தங்களாயிருந்தால் அதுக்கு வேற மாதிரி ரியாக்ட் பண்ணியிருப்பாங்கன்னு வைங்களேன். <BR/>//<BR/><BR/>அதையெல்லாம் தூசு மாதிரி ஊதி தள்ளிட்டு போயிட்டே இருக்கணும்ங்க :)<BR/><BR/>வருகைக்கு நன்றி :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-39037051125772291452007-03-29T18:37:00.000+05:302007-03-29T18:37:00.000+05:30// தேவ் | Dev said... மாப்பு.. ஆமா தங்கச்சியைக் க...// தேவ் | Dev said... <BR/>மாப்பு.. ஆமா தங்கச்சியைக் கட்டிக்கப் போறவர் நமக்கு மாப்பிள்ளை உறவு தானே.. நல்லாக் கேட்டுக்க இந்தப் பதிவைப் படிச்சீங்கன்னா.. கீரைப் பட்டப் பாட்டப் பாத்தீல்ல.. ஒழுங்காச் சமைக்க்கக் கத்துக்கோ.. அப்புறம் உன் வயித்துக்குச் சேதாரம் ஆயிரும் சொல்லிட்டேன்<BR/>//<BR/><BR/>ஆமா அண்ணா... முன்னாடியே இப்படி நீங்க சொல்லிடறது எனக்கு ரொம்ப நல்லது ;)<BR/><BR/>//அம்மா நல்லா சமைக்கத் தெரிஞ்சப் பயலா உனக்குப் பார்த்துருவோம் டோன்ட் ஓர்ரி.. <BR/>//<BR/><BR/>பாசமலரே! இப்படி ஒரு அண்ணன் கிடைக்க நான் என்ன தவம் செஞ்சுருக்கோணும் :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-43430876934862281832007-03-29T18:35:00.000+05:302007-03-29T18:35:00.000+05:30// அபி அப்பா said... வந்திடேன்:-))படிச்சுட்டு மீத...// அபி அப்பா said... <BR/>வந்திடேன்:-))<BR/><BR/>படிச்சுட்டு மீதிய கமண்டுறேன்:-)) <BR/><BR/>//<BR/><BR/>வாங்கோ அண்ணா வாங்கோ...<BR/><BR/>சீக்கிரம்...இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-10972913498440494432007-03-29T15:26:00.000+05:302007-03-29T15:26:00.000+05:30//Anonymous said... லாஸ்ட் வீக் "தவமாய் தவமிருந்து...//Anonymous said... <BR/>லாஸ்ட் வீக் "தவமாய் தவமிருந்து" படம் பாத்திங்கலா ?? //<BR/><BR/>முகம் காட்ட மறுத்தாய்!!<BR/>முகவரியை மறைத்தாய்!!<BR/>ஏனப்பா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-30510413739009225442007-03-29T14:50:00.000+05:302007-03-29T14:50:00.000+05:30// என் கண்ணு முன்னாடியே அந்த பொரியலை எடுத்து சாப்ப...// என் கண்ணு முன்னாடியே அந்த பொரியலை எடுத்து சாப்பிட்டு<BR/><BR/>"சூப்பரா இருக்குப்பா. ஸ்டார்டிங்ல சின்ன சின்ன தப்பு வரதான் செய்யும். அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணக் கூடாது. செய்ய செய்ய சரியாயிடும். சரியா"-ன்னு அவர் சொல்லி தட்டுல இருந்த கீரைய மீதி வைக்காம சாப்பிட்டத பாத்ததும் இனி சூப்பரா சமையல் கத்துக்கிட்டு அப்பாவுக்கு வித விதமா செஞ்சு போடணும்னு முடிவு பண்ணினேன் // <BR/><BR/>அவருக்குப் பல வருடங்களுக்குமுன் திருமணமான புதிதில்:-))) இதேபோல் சாப்பிட்ட கீரை நி்னைவு வந்திருக்கும். வேறென்ன சொல்லுவார் ? :-)பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5652545657483852020.post-23329188059269132852007-03-29T13:49:00.000+05:302007-03-29T13:49:00.000+05:30sorrynga, ennoda laptop-la, display aagura letters...sorrynga, ennoda laptop-la, display aagura letters ellame Korean Font-la irunthathunala, I thought I clicked wrong button and posted the comments again and again :(. Now set it to English Font. :-)Gunahttps://www.blogger.com/profile/08997497036024284048noreply@blogger.com